இந்தியா, ஏப்ரல் 30 -- கேரளா மற்றும் தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளுக்கு கள்ளக்கடல் எச்சரிக்கையை இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் வெளியிட்டு உள்ளது. எவ்வித அறிகுறிகளும் இல்லாமல் கடல் சீற்றம் அடைய... Read More
இந்தியா, ஏப்ரல் 30 -- விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலை ஜூன் 1-ஆம் தேதி நடத்தக்கூடாது, வெப்பம் தணிந்த பிறகு நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறி உள்ளார். இது தொடர்ப... Read More
இந்தியா, ஏப்ரல் 30 -- தமிழ்நாட்டில் அடுத்த 5 தினங்களுக்கு வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு ... Read More
இந்தியா, ஏப்ரல் 29 -- இரவு 11 மணி வரை 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள... Read More
இந்தியா, ஏப்ரல் 29 -- வேங்கைவயல் போன்ற கொடூரத்தை போலி திராவிட மாடல் திமுக அரசு கைகட்டி வேடிக்கை பார்த்து வருவதால் தான் இதபோன்ற கொடுமைகள் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன... Read More
இந்தியா, ஏப்ரல் 29 -- ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளுக்கு செல்ல இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. ஊட்டி, கொடைக்கானல் செல்லும் பயணிகளுக்கு வரும் மே ... Read More
இந்தியா, ஏப்ரல் 29 -- சமீபத்திய ஆண்டுகளில், புதிய தொழில் முனைவோர்கள் உருவாவது இந்தியாவில் ஒரு குறிப்பிடத்தக்க பாய்ச்சலை எடுத்துள்ளது. தொழில் முனைவோர் மனப்பான்மை உள்ளவர்களுக்கு, தங்கள் வீடுகளில் இருந்த... Read More
இந்தியா, ஏப்ரல் 29 -- சனி பகவானின் மூன்று நட்சத்திரங்களின் ஒன்றான உத்திரட்டாதி நட்சத்திரம், குருவின் வீடான மீன ராசியில் உள்ள முழு நட்சத்திரம் ஆகும். நேர்மைக்கு உரிய கிரமாக சனி பகவானும், அறிவுக்கு உரி... Read More
இந்தியா, ஏப்ரல் 29 -- தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 29.04.2024 முதல் 01.05.2024 வரை கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு... Read More
இந்தியா, ஏப்ரல் 29 -- கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக 2018ல் தொடரப்பட்ட வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது. விருதுநகர் மாவட்டம் ... Read More